திருமுலர் தன் திருமந்திரத்தை சிவபெருமானின் பெருமைகளை சில பாடல்களின் மூலம் உரைக்கிறார் .
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை ,
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவள சடைமுடி தாமரையானே | (பாடல் 5)
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன ன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை
அவனன்றி ஊர் புகுமாறு அறியேனே |(6)
அன்பே சிவம் என்று வலியுறுத்தி சொல்கிறார் . ஈசனை அடைய அன்பே சிறந்த மார்க்கமாக திட்டமாக உரைக்கிறார் . உடலை வருத்தி செய் யும். தவம் தேவையில்லை . மனமுருக பக்தியுடன் போற்றுதலே ஈசனை குளிர்விக்கும் என்பதை அழுத்தமாக பல பாடல்களில் கூறுகிறார் .
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை ,
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவள சடைமுடி தாமரையானே | (பாடல் 5)
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன ன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை
அவனன்றி ஊர் புகுமாறு அறியேனே |(6)
அன்பே சிவம் என்று வலியுறுத்தி சொல்கிறார் . ஈசனை அடைய அன்பே சிறந்த மார்க்கமாக திட்டமாக உரைக்கிறார் . உடலை வருத்தி செய் யும். தவம் தேவையில்லை . மனமுருக பக்தியுடன் போற்றுதலே ஈசனை குளிர்விக்கும் என்பதை அழுத்தமாக பல பாடல்களில் கூறுகிறார் .
No comments:
Post a Comment