Tuesday, 5 January 2016

thirumandiram

திருமுலர்  தன்  திருமந்திரத்தை  சிவபெருமானின்  பெருமைகளை   சில  பாடல்களின்  மூலம்  உரைக்கிறார் .
சிவனோடு  ஒக்கும்  தெய்வம்  தேடினும்  இல்லை
அவனோடு  ஒப்பார்  இங்கு  யாவரும்  இல்லை ,
புவனம்  கடந்தன்று  பொன்னொளி  மின்னும்
தவள  சடைமுடி  தாமரையானே | (பாடல் 5)

அவனை  ஒழிய  அமரரும்  இல்லை
அவன ன்றி   செய்யும்  அருந்தவம்  இல்லை
அவனன்றி  மூவரால்  ஆவதொன்றில்லை
அவனன்றி  ஊர்  புகுமாறு  அறியேனே |(6)
அன்பே  சிவம்  என்று  வலியுறுத்தி  சொல்கிறார் . ஈசனை  அடைய  அன்பே  சிறந்த  மார்க்கமாக  திட்டமாக  உரைக்கிறார் . உடலை  வருத்தி  செய் யும். தவம்  தேவையில்லை . மனமுருக  பக்தியுடன்  போற்றுதலே  ஈசனை  குளிர்விக்கும்  என்பதை  அழுத்தமாக  பல  பாடல்களில்  கூறுகிறார் . 

No comments:

Post a Comment