Thursday, 10 January 2019

 அவளுடைய   கதையை   கேட்ட   சம்பந்தர்   மனம்     பாகாய்   உருகியது .   ஈசன்   மீது   இத்தனை   நம்பிக்கை   வைத்து   வந்த   இவர்களுக்கு   இத்தகைய   சோதனையா ?   என்று   அவருக்கு   மிக்க   வருத்தம்   உண்டாயிற்று .  மருகல்   ஐயனை   மனமுருக   தியானித்து   '' சடையா   எனும்   மால்   சரண்   நீ   எனும்   மால் ''  எனும்   பதிகத்தை   பாடினார் .  அவர்   பாடப்பாட  அப்பையன்   தலையிலிருந்து   விஷம்  இறங்க   ஆரம்பித்தது .   அப்பதிகம்   முடிவதற்குள்   விஷம்   முழுவதும்   இறங்கி   அவ ன்  தூக்கத்திலிருந்து   வீழி  த்ததுபோல்   விழித்து    கொண்டான் ..   அப்பெண்ணின்   ஆனந்தத்திற்கு   அளவேது ?  அவன்   தன்னை   சுற்றி   இத்தனை   பேர்   நிற்பதையும்   மஹா   தேஜசுடன்  பாலகன்     நிற்பதை  கண்டு    எழுந்து   சம்பந்தர் காலில்   விழுந்தான் .     

No comments:

Post a Comment