Sunday, 13 January 2019

அந்த   வாலிபனை   அப்பெண்   ஆனந்தம்   தாங்காமல்   கட்டி   தழுவிக்கொண்டு   நடந்த   விவரங்களை   சொன்னாள் .  அதை   கேட்டு   மிக்க   ஆச்சர்யம்   அடைந்த  அவன்   அவரை   மீண்டும்   வணங்கினான் .    சொந்தங்களை   துறந்து   வந்த   தங்களுக்கு   தெய்வமாக   வந்து   இப்பேருதவி   செய்த   அவரை   மிக்க   நன்றியோடு   வணங்கி   துதித்தனர் .  சம்பந்தர்   அவர்களை   ஆலயத்திற்கு   அழைத்து   சென்று   ஐயன்   முன்   அவர்களை   தம்பதிகளாக்கி   வாழ்த்தி   அனுப்பினார் .   பின்  இறைவனை   தொழுதார் .

No comments:

Post a Comment