[பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு அடியேன் ]
பாண்டிய நாட்டிலே மணமேல்குடி என்றொரு ஊர். அவ்வூரில் பிறந்தவர் குலச்சிறையார் . அவர் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர் . திருநீறு , ருத்திராக்ஷம் அணிந்த யாரை கண்டாலும் சிவனடியாராக நினைத்து உபசரித்து திருவமுது செய்வித்து மகிழ்வார் . இப்பெரும் குணம் பாண்டிய மன்னன் நெடுமாறனை கவர்ந்தது . மன்னன் அவரை அமைச்சராக நியமித்து கொண்டார் . பாண்டிய பட்டமகிஷி மங்கையர்க்கரசியார் சிவபக்தி மிகுந்தவர் . ஆதலால் அவர்க்கு குலச்சிறையார் மீது மிகுந்த மரியாதை உண்டாயிற்று . சமணர்கள் போதனையால் மனம் மாறிய மன்னன் நெடுமாறன் சிவனை மறந்து சமண மதத்தை தழுவலானான் . அதனால் மனமுடைந்த மந்திரியார் அரசனை அணுக தைரியமில்லாமல் மஹாராணியிடம் தன் ஆதங்கத்தை தெரிவித்தார் .
பாண்டிய நாட்டிலே மணமேல்குடி என்றொரு ஊர். அவ்வூரில் பிறந்தவர் குலச்சிறையார் . அவர் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர் . திருநீறு , ருத்திராக்ஷம் அணிந்த யாரை கண்டாலும் சிவனடியாராக நினைத்து உபசரித்து திருவமுது செய்வித்து மகிழ்வார் . இப்பெரும் குணம் பாண்டிய மன்னன் நெடுமாறனை கவர்ந்தது . மன்னன் அவரை அமைச்சராக நியமித்து கொண்டார் . பாண்டிய பட்டமகிஷி மங்கையர்க்கரசியார் சிவபக்தி மிகுந்தவர் . ஆதலால் அவர்க்கு குலச்சிறையார் மீது மிகுந்த மரியாதை உண்டாயிற்று . சமணர்கள் போதனையால் மனம் மாறிய மன்னன் நெடுமாறன் சிவனை மறந்து சமண மதத்தை தழுவலானான் . அதனால் மனமுடைந்த மந்திரியார் அரசனை அணுக தைரியமில்லாமல் மஹாராணியிடம் தன் ஆதங்கத்தை தெரிவித்தார் .
No comments:
Post a Comment