Saturday, 28 July 2018

காரைக்கால்   நகரில்   தனதத்தன்  என்று   ஒரு   வணிகர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர்   நேர்மை   தவறாத   வணிகர் .  தருமநெறி   தவறாமல்   வாணிபம்   செய்து   பெரும்   பொருள்   ஈட்டி   இருந்தார் .  அவர்   வணிக   குலத்திற்கு   தலைவனாக   இருந்தார் .  அவருக்கு   அழகான   பெண்    ஒன்று   பிறந்தது .  அவளை   பார்த்த   எல்லோரும்   அவள்   பிற்காலத்தில்   எல்லோராலும்   கொண்டாடப்படுவாள்   என்று   கொண்டாடினர் .  சர்வ   லக்ஷணங்கள்   பொருந்திய   அவளுக்கு   தனதத்தன்   புனிதவதி   என்று   பெயர்   சூட்டி   மகிழ்ந்தா.ன்    

No comments:

Post a Comment