காரைக்கால் நகரில் தனதத்தன் என்று ஒரு வணிகர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் நேர்மை தவறாத வணிகர் . தருமநெறி தவறாமல் வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டி இருந்தார் . அவர் வணிக குலத்திற்கு தலைவனாக இருந்தார் . அவருக்கு அழகான பெண் ஒன்று பிறந்தது . அவளை பார்த்த எல்லோரும் அவள் பிற்காலத்தில் எல்லோராலும் கொண்டாடப்படுவாள் என்று கொண்டாடினர் . சர்வ லக்ஷணங்கள் பொருந்திய அவளுக்கு தனதத்தன் புனிதவதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தா.ன்
No comments:
Post a Comment