Monday, 1 February 2016

upadesam

பொதுவாக  எல்லா  துறவிகளும்  உடலை  தாழ்வாகவே  பேசுவார்கள் . மாணிக்கவாசகர்  கூட  உடலை  அவ்வாறே  குறிப்பிடுகிறார் .  ஆனால்  திருமுலரோ " ஊனுடம்பு  ஆலயம்"  என்கிறார் . உடலை  ஈசன்  குடியிருக்கும்  ஆலயமாக  குறிப்பிடுகிறார் . முதலில்  அவர்  தரும்  அறி வுரை   உடலை பேணுவதற்கு  மார்க்கமே   

No comments:

Post a Comment