Wednesday, 17 February 2016

ஐந்து  பூதங்களால்  ஆன  இச்சரீரம்  ஒரு நாள்  மண்ணோடு   சேருவது  இயற்கையின்  நியதி . பெறற்கரிய  மானிட  பிறப்பை  எய்தி  இருப்பதே  புண்ணியம் . ஆனால்   வாழும்  வகை  அறிந்து  வாழ்ந்து  மீண்டும்  பிறவாத  தன்மை  எய்த  பாடுபடுவதே  நாம்  பிறவி  எடுத்ததின்  பயன் . இவ்வுடல் ,இளமை ,அழகு  எதுவுமே  சாஸ்வதம்  இல்லை . நம்மை  படைத்த ஈசன்  பாதமே  நிலையான  இன்பம் . இதை  மனதில்  கொண்டே  நாம்  எடுத்து  வைக்கும்  ஒவ்வொரு  அடியும்  இருத்தல்  அவசியம்  என்பதை  ஆழமாக   அறிவுறுத்துகிறார் . இதற்கான  நற்பண்புகளை  இளமையில்   இருந்தே  வளர்த்துக்கொள்ளல்  அவசியம் 

No comments:

Post a Comment