கொலை , களவுகள் ,காமம் ,பொய்கூறல் மலையான பாதகமாம் அவை நீக்கி சிவனடி சேருங்கள் ' என்று அறிவுரை கூறுகிறார் .புலால் மது இவை உண்ணுதலை வன்மையாக கண்டிக்கிறார் . ஜீவ ஹிந்சையே கூடாது என்கிறார் . பிறன் மனைவி நாடாமை , ஏழ்மையை எதிர்க்கும் திறம் இவையையும் வலியுறுத்துகிறார்
ஆக்கை நிலையாமையை குறிப்பிடும்போது உடல் சாஸ்வதம் என்று எண்ணி செயல் படும் மாந்தர்களை அதன் விளைவான நரக வேதனைகளை கூறுகிறார் .மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியதை அறிவுறுத்துகிறார் . ஐம்புலன்களும் நம்மை ஆட்டுவிக்கும் . அண்டத்திலும் அணுவிலும் நிறைந்த அப்பெருமானை மன ஒருமைப்பாட்டுடன் சதா நினைத்தல் வேண்டும் .ஐம்புலன்களையும் ஆமை போல் உளுக்குள் இழுத்துக்கொண்டு செயல்படல் , பெருமை சிறுமை ஒரே போல் ஏற்பது இவைகளை பழக்கத்திற்கு கொண்டுவர முயற்சித்தல் அவசியம்
ஆக்கை நிலையாமையை குறிப்பிடும்போது உடல் சாஸ்வதம் என்று எண்ணி செயல் படும் மாந்தர்களை அதன் விளைவான நரக வேதனைகளை கூறுகிறார் .மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியதை அறிவுறுத்துகிறார் . ஐம்புலன்களும் நம்மை ஆட்டுவிக்கும் . அண்டத்திலும் அணுவிலும் நிறைந்த அப்பெருமானை மன ஒருமைப்பாட்டுடன் சதா நினைத்தல் வேண்டும் .ஐம்புலன்களையும் ஆமை போல் உளுக்குள் இழுத்துக்கொண்டு செயல்படல் , பெருமை சிறுமை ஒரே போல் ஏற்பது இவைகளை பழக்கத்திற்கு கொண்டுவர முயற்சித்தல் அவசியம்
No comments:
Post a Comment