Friday, 29 January 2016

cont.

தட்சிணா மூர்த்தியின்  சின்முத்திரை  அதையே  விளக்குகிறது . அவர் சொல்லாமல்  சொல்லும்  விளக்கம்  இது . பசு பதியுடன்  இணைந்து  அவருள்  ஐக்கியமாவது . அந்நிலை  அடைய  திருமுலர்  நமக்கு  அளிக்கும்  உபதேசம்   திருமந்திரமாகும் .

No comments:

Post a Comment