Friday, 5 February 2016

upadesam

திருமுலர்  முதலில்  வேதத்தின்  சிறப்பினை  உணர்த்துகிறார் .
வேதத்தை  விட்ட அறமில்லை   வேதத்தின்  ஓதத்தகும்  அறம்   எல்லாம்  உளதர்க்க
வாதத்தை  விட்டு  மதிஞனர்  வளமுற்ற  வேதத்தை  ஓதியே  வீடு  பெற்றார்களே |
இது  திருமுலர் வாக்கு .வேதத்தை  ஒட்டியே  இவரது  உபதேசங்கள்  உள்ளன . ஆன்மா  உலகில்  பிறப்பெடுத்ததும் நமக்கென்று  சில  நெறிமுறைகளை   வேத ஆகமங்கள்  வலியுறுத்துகின்றன . அவை அறம் , பொருள் .இன்பம் ,வீடு . ஆகும் .இதை  திருவள்ள வரும்  நிறைய  குறிப்பிட்டிருக்கிறார் . ஆனால்  எல்லா  நிலைகளிலும்  நம்  ஒவ்வொரு  செயலும்  அறம்  சார்ந்ததாக  இருப்பது  அவசியம் . பொருள்  இவ்வுலகில்  வாழ  அவசியம் . ''பொருள்  இல்லார்க்கு  இவ்வுலகில்லை . அருள்  இல்லார்க்கு  அவ்வுலகில்லை '' இது  வள்ளுலர்  வாக்கு . 

No comments:

Post a Comment