Monday, 15 February 2016

நந்தி  அருளாலே  மூலனை  நாடிப்பின்  நந்தி  அருளாலே  சதாசிவனாயினேன்
நந்தி  அருளாலே  மெய்   ஞானத்துள்  நண்ணினேன்  நந்தி  அருளாலே  நானிருந்தேனே |

மூலன்  உரை செய்த  மூவாயிரம்  தமிழ்  ஞாலம்  அறியவே  நந்தி   அருளது ,
காலை  எழுந்து  கருத்தறிந்து  ஓதிடின்  ஞா லத்தலைவனை  நண்ணுவரன்றே |

இது திருமூலர்  வாக்கு . அவருடைய  முதல்  அறிவுரை  ஜீவஹிம்சை  கூடாது  என்பதே . புலால்  உண்பதையும்  அவர்  வன்மையாக  கண்டிக்கிறார் . எல்லா  உயிர்களிலும்  ஈசன்  குடியிருக்கிறார்   என்பது  அவர் கருத்து .   

No comments:

Post a Comment