நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவனாயினேன்
நந்தி அருளாலே மெய் ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந்தேனே |
மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது ,
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின் ஞா லத்தலைவனை நண்ணுவரன்றே |
இது திருமூலர் வாக்கு . அவருடைய முதல் அறிவுரை ஜீவஹிம்சை கூடாது என்பதே . புலால் உண்பதையும் அவர் வன்மையாக கண்டிக்கிறார் . எல்லா உயிர்களிலும் ஈசன் குடியிருக்கிறார் என்பது அவர் கருத்து .
நந்தி அருளாலே மெய் ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந்தேனே |
மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது ,
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின் ஞா லத்தலைவனை நண்ணுவரன்றே |
இது திருமூலர் வாக்கு . அவருடைய முதல் அறிவுரை ஜீவஹிம்சை கூடாது என்பதே . புலால் உண்பதையும் அவர் வன்மையாக கண்டிக்கிறார் . எல்லா உயிர்களிலும் ஈசன் குடியிருக்கிறார் என்பது அவர் கருத்து .
No comments:
Post a Comment