Tuesday, 20 January 2015

kailayam

ஈசனே  ஒரு  முதியவர்  உருவத்தில்  தோன்றி  இந்த  வயது  முதிர்ந்த  பிராயத்தில்  ஏன் இந்த  வீண் முயற்ச்சி  செய்து  உடலெல்லாம்  நோக  செய்து கொள்கிறாய்  என்று  சொல்லி  முயற்ச்சியை  கைவிட  சொல்கிறார் . அப்பரோ  கைலாயம்  காணாமல்  திரும்புவது  தனக்கு  சாத்தியமில்லை  என்று  பிடிவாதமாக  மறுத்து  விடுகிறார் . அவருடைய  மனஉறுதியை  கண்ட  ஈசன்  மனம்  இறங்குகிறார் . ஈசன்  அவர்  முன்  காட்சி  தந்து   அவரை  பக்கத்தில்  உள்ள  சுனையில்  மூழ்குமாறு  பணிக்கிறார் . அவர்  திருவையாற்றில்  அவருக்கு  கைலாய  காட்சி  அருளுவதாக   கூறுகிறார் . அவ்வாறே  சுனையில்  மூழ்கிய  அப்பர்பிரான்  ஒரு  நொடியில்  திருவையாற்றில்  குளத்தில்  தான்  எழுந்திருப்பதையும்  ,தன் மேனியில்  சிறிதளவு  காயங்களின்  சுவடே  இலாதிருப்பதையும்  கண்டு  நெக்குருகி  பாடுகிறார் . 

5 comments: