Friday, 9 January 2015

thingalore

வியப்பாலும்  அளவு  கடந்த மகிழ்ச்சியாலும்  அப்பூதி அடிகள்  ஸ்தம்பித்து  ஒரு கணம்  நின்றவர்  அப்பர்  கால்களில்  கண்ணீர்  மல்க  வீழ்ந்தார் . மனைவியையும்  மகனையும்  அழைத்து  அப்பர் காலில்  விழ  சொன்னார் . அப்பரை  அழைத்து  உபசரித்து  அமுது  உ ண்ண பணித்தனர் . அவரும்  கோவிலுக்கு  சென்று  ஈசனை  பணிந்து  பிறகு  உண்ணுவதாக  வாக்களித்தார் . உணவு  தயாரிக்க  சென்ற  மனைவி  மகன்  திருநாவுக்கரசனை  வாழை  இலை  வெட்டி  வருமாறு  பணித்தாள் .

No comments:

Post a Comment