மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளோடும் பாடி
போதொடு நீர் சுமந்தேத்தி புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐ யாரடைகின்ற போது
காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் |
அப்பர்பிரான் யாதும் சுவடு படாமல் ஐயாரை அடைந்த போது ஒரு நொடியில் தாம் வந்த அதிசயம் கண்டு மெய்சிலிர்த்து போகிறார் . ஈசனை மலையான் மகளோடு சேர்த்து கண்ட காட்சி உலகின் எல்லா ஜீவராசிகளும் தத்தம் துணையோடு போவதாக தோ ற்றம் அளிக்கிறது . அவர் முன் கைலாய காட்சி அப்படியே தோன்ற அவர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார் . ஐயனின் திருப்பாதம் கண்டு , கண்டறியாத காட்சி கண்டதாக மெய்சிலிர்த்து பாடுகிறார் . ஒவ்வொரு பாட்டிலும் ' கண்டறியாதன '' கண்டதாக சொல்லி ,சொல்லி தன் எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிக்காட்டுகிறார் .இந்த பதிகத்தின் வாயிலாக ஈசனின் எல்லையற்ற அருளை நம்மால் புரிந்து கொள்ள முடிக்கிறது .
போதொடு நீர் சுமந்தேத்தி புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐ யாரடைகின்ற போது
காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் |
அப்பர்பிரான் யாதும் சுவடு படாமல் ஐயாரை அடைந்த போது ஒரு நொடியில் தாம் வந்த அதிசயம் கண்டு மெய்சிலிர்த்து போகிறார் . ஈசனை மலையான் மகளோடு சேர்த்து கண்ட காட்சி உலகின் எல்லா ஜீவராசிகளும் தத்தம் துணையோடு போவதாக தோ ற்றம் அளிக்கிறது . அவர் முன் கைலாய காட்சி அப்படியே தோன்ற அவர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார் . ஐயனின் திருப்பாதம் கண்டு , கண்டறியாத காட்சி கண்டதாக மெய்சிலிர்த்து பாடுகிறார் . ஒவ்வொரு பாட்டிலும் ' கண்டறியாதன '' கண்டதாக சொல்லி ,சொல்லி தன் எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிக்காட்டுகிறார் .இந்த பதிகத்தின் வாயிலாக ஈசனின் எல்லையற்ற அருளை நம்மால் புரிந்து கொள்ள முடிக்கிறது .
No comments:
Post a Comment