Sunday, 4 January 2015

thingalore

சம்பந்தர்  இருவருக்கு  மறு  வாழ்வு  அளித்தது  போல்  அப்பரும்  ஒரு சிறுவனுக்கு  மறு  வாழ்வளித்த  நிகழ்வும்  உண்டு . இவ்வதிசயம்  நிகழ்ந்தது  திங்களூரில் . அப்பர்  தன் தல  யாத்திரியில்  பல  திருத்தலங்களை  தரிசித்துக்கொண்டு  பல பக்தி  பதிகங்களை  பாடி கொண்டு  தின்களூரை  அடைந்தார் .அங்கு  தன்  பெயரால்  பல  நற்பணிகள்  நடைபெறுவதை  கண்டு  பெரும்  ஆச்சர்யம்  அடைந்தார் .

No comments:

Post a Comment