Friday, 23 January 2015

appar cont

அப்பர்  தன்  வாழ்நாளில்  4900 பதிகங்கள் , ஒவ்வொரு  பதிகமும்  பத்து  பாக்களை  கொண்டது , பாடியதாக  தி ரு த்தொண்டர்தொகை  மூலம்  தெரிகிறது . ஆனால்  கிடைக்கப்பெற்றவை மிக  சிலவே . அது  நம்  துர்பாக்கியமே . அவர்  பாடிய  திருத்தாண்டகங்கள்   மிக  சிறப்பானவை . மிக உருக்கமானதாகவும்  பக்திரசம்  பொருந்தியதாகவும்  இருக்கும் . ஒதுவாமூர்த்திகள்  சாதாரணமாக  தாண்டகத்தை  கொல்லி  பண்ணில்   (ஹரிகாம்போதி  ராகம் )  பாடுவது  வழக்கம் .    

2 comments: