Sunday, 11 January 2015

cont.

வாழை  இலை  வெட்ட  சென்ற  சிறுவன்  திருநாவுக்கரசனை  பாம்பு  தீண்ட  ,அவன் அங்கேயே  உயிர்  துறக்கிறான் . அப்பூதி  அடிகளும்  அவர்  மனைவியும்  பெரும்  அதிர்ச்சியும்  வேதனையும்  அடைந்தார்கள் .செய்வதறியாமல்  திகைத்து  நின்றார்கள் . ஆலையம்  சென்று  திரும்பிய  நாவுக்கரசர்  திருநீறு  அளிக்க  யாவரையும்  அழைக்கிறார் . வேறு  வழியின்றி  நடந்த  துர் சம்பவத்தை  கண்ணீருடன்  கூறுகின்றனர் . பேரதிர்ச்சி  அடைந்த  அப்பர்பெருமான்  சிறுவனின்  உடலை  சுமந்து  கொண்டு  திங்களூர்  கோவிலை  அடைகிறார்   

No comments:

Post a Comment