வாழை இலை வெட்ட சென்ற சிறுவன் திருநாவுக்கரசனை பாம்பு தீண்ட ,அவன் அங்கேயே உயிர் துறக்கிறான் . அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்கள் .செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள் . ஆலையம் சென்று திரும்பிய நாவுக்கரசர் திருநீறு அளிக்க யாவரையும் அழைக்கிறார் . வேறு வழியின்றி நடந்த துர் சம்பவத்தை கண்ணீருடன் கூறுகின்றனர் . பேரதிர்ச்சி அடைந்த அப்பர்பெருமான் சிறுவனின் உடலை சுமந்து கொண்டு திங்களூர் கோவிலை அடைகிறார்
No comments:
Post a Comment