வம்பறாவரிவண்டு மணம் நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான்அடியலாற் பேணா
எம்பெருமான் சம்பந்தன் அடியார்க்கு அடியேன் |
சோழ நாட்டில் சீர்காழி என்றொரு புண்ணியத்தலம் . பிரம்மபுரம் , கழுமலம் , வேணுபுரம் , தோணிபுரம் இன்னும் பல பெயர்கள் இக்ஷேத்திரத்திற்கு . பிரளய காலத்தில் அண்ட சராசரங் ள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்த போது இத்தலம் தோணியாக மாறி ப்ரளயத்திலிருந்து மீண்டதால் தோணிபுரம் என்று பெயர் பெற்றது . இதுவே இந்திரன் தாரகாசுரனுக்கு பயந்து ஒளிந்து கொண்ட இடமாகும் . இத்தனை பெருமை வாய்ந்த தலத்தில் கவுணியர் கோத்திரத்தில் பிறந்த சிவபாதவிருதயர் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார் .
மதுமலர்நற் கொன்றையான்அடியலாற் பேணா
எம்பெருமான் சம்பந்தன் அடியார்க்கு அடியேன் |
சோழ நாட்டில் சீர்காழி என்றொரு புண்ணியத்தலம் . பிரம்மபுரம் , கழுமலம் , வேணுபுரம் , தோணிபுரம் இன்னும் பல பெயர்கள் இக்ஷேத்திரத்திற்கு . பிரளய காலத்தில் அண்ட சராசரங் ள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்த போது இத்தலம் தோணியாக மாறி ப்ரளயத்திலிருந்து மீண்டதால் தோணிபுரம் என்று பெயர் பெற்றது . இதுவே இந்திரன் தாரகாசுரனுக்கு பயந்து ஒளிந்து கொண்ட இடமாகும் . இத்தனை பெருமை வாய்ந்த தலத்தில் கவுணியர் கோத்திரத்தில் பிறந்த சிவபாதவிருதயர் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார் .
No comments:
Post a Comment