Friday, 19 October 2018

 அன்னையும்   குழந்தைக்கு   ஞானப்பால்   ஊட்டி   மகிழ்கிறாள் .  குழந்தை   மகிழ்ந்து   சிரிக்கிறது .  ஈசனும்   தேவியும்   மறைக்கின்றனர் .   திருகுளத்தில்   நீராடி   வெளியேறிய   சிவபாதவிருதயர்   குளப்படியில்   குழந்தையை     காணாமல்   திடுக்கிட்டு    போனார் .  தேடி   போனவர்   பக்கத்தில்   விளையாடி  கொண்டிருக்கும்   குழந்தையை   கண்டார் .   அவன்  வாயில்   பால்   வழிவது   கண்டு   கோபம்   மேலிட   அவனை   பார்த்து   கோபத்துடன்  யார்   கொடுத்த   பாலை   உண்டாய்   என்று   கோபத்துடன்   கையை   ஓங்கினார் ,  உடனே   மூன்று  வயது   பாலகன்     கோபுரத்தை   காண்பித்து   தோடுடைய  செவியன்   விடையேறியோர்   என்று   செந்தமிழில்      பதிகம்   பாட   துவங்கினான் .

No comments:

Post a Comment