Saturday, 23 June 2018

காஞ்சி    ஏகாம்பரேஸ்வரரை   மனதார   தொழுத  பின்   அருகில்   எம்பிரான் தேவர்களை   காக்க   பண்டாசுரனை   ஹவிஸாக்கி   ஹோமத்தீயிலிட்டு   அழித்த   கச்சிமயானம்   மற்றும்   திருமேற்றளி   போன்ற   இடங்களை   சேவித்துக்கொண்டு   முறுபடி   காஞ்சி   திரும்பினார் .  பிறகு  மயிலை ,  திருக்கழுக்குன்றம்,  திருவான்மியூர் ,  திருவொற்றியூர்   முதலிய   தலங்களை   சேவித்துக்கொண்டு    திருக்காளத்தியை   அடைந்தார் .  பொன்முகலி   நதியில்   நீராடி   காளத்திநாதரையும்   அவர்   பக்கம்   நிற்கும்   கண்ணப்பரையும்   சேவித்துக்கொண்டார் .  

No comments:

Post a Comment