காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை மனதார தொழுத பின் அருகில் எம்பிரான் தேவர்களை காக்க பண்டாசுரனை ஹவிஸாக்கி ஹோமத்தீயிலிட்டு அழித்த கச்சிமயானம் மற்றும் திருமேற்றளி போன்ற இடங்களை சேவித்துக்கொண்டு முறுபடி காஞ்சி திரும்பினார் . பிறகு மயிலை , திருக்கழுக்குன்றம், திருவான்மியூர் , திருவொற்றியூர் முதலிய தலங்களை சேவித்துக்கொண்டு திருக்காளத்தியை அடைந்தார் . பொன்முகலி நதியில் நீராடி காளத்திநாதரையும் அவர் பக்கம் நிற்கும் கண்ணப்பரையும் சேவித்துக்கொண்டார் .
No comments:
Post a Comment