அப்பரும் ,சம்பந்தரும் பெரும் ஆனந்தம் அடைந்து ஈசனை பலவாறு துதித்தனர் . பிறகு அப்பர் மக்கள் தடையின்றி ஆலயம் வந்து போக ஆலைய கதவு மூடுவதற்கும் வழி செய்தல் அவசியம் என்று அதற்கு பாடுமாறு சம்பந்தரை வேண்ட அவரும் ''சதுரம்மறை '' எனும் பதிகம் பாடி கதவம் தாளிட செய்கிறார் .
No comments:
Post a Comment