Thursday, 22 January 2015

appar

திருநாவுக்கரசர்  திருவையாறில்  கைலாய காட்சி கண்ட  பிறகு   அங்கு  சில காலம்  தங்கி  பிறகு  தல  யாத்திரையை  தொடர்ந்து  பல  ஆலயங்களில்  பல  பதிகங்கள்  பாடி செல்கிறார் . தனது 81வது  வயதில்  திருபுகலூரில்  ஈசனுடன்  ஐக்கியமாகிறார் .அவர்  உழவார  பணியையே  தன்  உயிர்  மூச்சாக  கருதி  வாழ்நாள்  முழுவதும்  அதிலேயே  கழிக்கிறார் . அவர்  எளிமை  அவர்   ஒவ்வொரு  பதிகத்திலும்  எதிரொலிக்கும் .

1 comment: