Tuesday, 25 November 2014

navukarasar

நாவுக்கரசர்   தன்  அந்த பாவ  உடலுடன்  ஈசனை  நெருங்கவே  கூசினார் . தன்னை  தூய்மை  படுத்திக்கொள்ள  ஈசனின்  மூவிலை  சூலத்தை  தன்  உடலில்  பொறித்துக்கொள்ள  விரும்பினார் . அவர்   திருதூங்கானை மாடம்  எனும்  திருத்தலத்தை  அடைந்து  இப்பதிகம்  பாடுகிறார் .
 பொன்னார்  திருவடிக்கு  ஒன்றுண்டு  விண்ணப்பம்  போற்றி  செய்யும்
என்னாவி காப்பதற்கு  இச்சை யுண்டேல்  இருங்கூற்றகல
மின்னாரும்மூவிலை  சூலமென் மேற்பொறி ,மேவு கொண்டல்
துன்னார்  கடந்தையுள்  தூங்கானை மாட  சுடர் கொழுந்தே .
இப்பதிகம்  பாடியவுடன்    ஐயனின்    சன்னதியிலிருந்து  கிளம்பி  வந்து  நாவுக்கரசரின்  கையில்  மூவிலை  சூலம்  தன்  உருவை  பதித்து  சென்றது . திருநாவுக்கரசர்  பெரிதும்  மன  அமைதி  அடைந்தார் .

No comments:

Post a Comment