Monday, 24 November 2014

thoonganaimadam

நாவுக்கரசர்  இவ்வாறு  சிவத்தில்  மூழ்கி  இருந்தாலும்  அவர்  மனத்தில்  ஒரு  நெருடல்  இருந்துகொண்டே  இருந்தது . 'வேதவேள்வியை  நிந்தனை ' செய்தும்  சிவநிந்தனை  செய்தும்  வாழ்ந்த  சமணர்களுடன்  தான்  அத்தனை   காலம்  துணையாக  இருந்ததை  நினைத்து  அவர்  உடலும்  உள்ளமும்  பெரும்  வேதனை  கொண்டது  . தன்னை  தூய்மை  படுத்திக்கொள்ள  துடித்தார் . 

No comments:

Post a Comment