நாவுக்கரசர் இவ்வாறு சிவத்தில் மூழ்கி இருந்தாலும் அவர் மனத்தில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது . 'வேதவேள்வியை நிந்தனை ' செய்தும் சிவநிந்தனை செய்தும் வாழ்ந்த சமணர்களுடன் தான் அத்தனை காலம் துணையாக இருந்ததை நினைத்து அவர் உடலும் உள்ளமும் பெரும் வேதனை கொண்டது . தன்னை தூய்மை படுத்திக்கொள்ள துடித்தார் .
No comments:
Post a Comment