திலகவதியார் திருமணம் ஆகவில்லை என்றாலும் அவரை கணவராக வரிதுவிட்டதால் அவர் மறைவுக்குப்பின் வாழ விரும்பாமல் தீக்குளிக்க எண்ணினார் . சிறுவன் மருள்நீக்கியான் திலகவதியார் உயிர் நீத்தால் தான் அநாதை ஆகிவிடுவேன் என்று கதற மனமிரங்கி துறவு வாழ்க்கை ஏற்று வாழ தொடங்கினார் . இச்சம்பவத்தால் மிக பாதிப்படைந்த சிறுவன் சிவ பெருமானை வெறுக்க தொடங்கினான் .திலகவதியாரோ சிவத்தொண்டே இலட்சியமாக கொண்டவர் . அவருடன் வாழ சிறுவனால் முடியாததால் அவன் வீட்டை விட்டு ஓடி விடுகறான் . வளர்ந்து அவன் சமண மதத்தை ஏற்று பல்லவ மன்னன் மகேந்த்ரனிடம் சேர்ந்து விடுகிறான் .
No comments:
Post a Comment