Monday, 3 November 2014

appar

திலகவதியார்  திருமணம்  ஆகவில்லை  என்றாலும்  அவரை  கணவராக  வரிதுவிட்டதால்  அவர் மறைவுக்குப்பின்  வாழ  விரும்பாமல்  தீக்குளிக்க  எண்ணினார் . சிறுவன்  மருள்நீக்கியான்  திலகவதியார்   உயிர்  நீத்தால்  தான்  அநாதை  ஆகிவிடுவேன்   என்று  கதற  மனமிரங்கி  துறவு  வாழ்க்கை ஏற்று  வாழ  தொடங்கினார் . இச்சம்பவத்தால்  மிக  பாதிப்படைந்த  சிறுவன்  சிவ பெருமானை  வெறுக்க  தொடங்கினான் .திலகவதியாரோ  சிவத்தொண்டே இலட்சியமாக  கொண்டவர் . அவருடன்  வாழ  சிறுவனால்  முடியாததால்  அவன் வீட்டை  விட்டு  ஓடி  விடுகறான் . வளர்ந்து அவன்  சமண  மதத்தை  ஏற்று  பல்லவ  மன்னன்  மகேந்த்ரனிடம்   சேர்ந்து  விடுகிறான் .        

No comments:

Post a Comment