Monday, 17 November 2014

masil

பட்டத்து  யானையை  விட்டு  அவரை மிதிக்க  ஏவுகிறான் . அவர்
சுண்ண  வெண்ணீர்  அணி  சாந்தும்  சுடர்  திங்கள்  சூளாமணீயும்
என்னும்  பாடலால்  ஐயனை  வருணித்து  இத்தனை யும் 'யுடையார்  தமர்  நாம் '
அஞ்சுவது  யாதொன்றும்  இல்லை  அஞ்ச  வருவதும்  இல்லை '
என்று  பாட  பட்டத்து  யானை  அவரை  வல ம் வந்து  வணங்கி  செல்கிறது .
மன்னன்  அவரை  சுண்ணாம் பு  காளவாயில்  இட   ஆணை  இ டுகிறான்
 மாசில்  வீணையும்  மாலை  மதியமும்
வீசு  தென்றலும்  வீங்கிளவேனிலும்
போன்ற  ஈசன்  இணையடி  நிழல்   கண்ட  அனுபவத்தை  பாடுகிறார் . அவரில்  எவ்வித  துன்ப  சாயலே  காணப்பட வில்லை . 

No comments:

Post a Comment