Sunday, 16 November 2014

namasivaya

நாவுக்கரசர்  சைவத்திற்கு  மாறியதை  அறிந்த  மகேந்திர  பல்லவனும்   சமணர்களும்  பெரும் ஆத்திரமடைந்தனர் . சமணர்கள் நாவுக்கரசரை  கொல் வதற் கு மன்னருடன்  பல  வகைகளில்  முயற்சி   செய்தனர் .  நாவுக்கரசரால்  இடைவிடாமல்  நம்பிக்கையுடன்  ஓதப்பட்ட  நமசிவாய  மந்திரம் அவரை தொடர்ந்து  காத்தது . அவரை  பெரும் பாறையில்  கட்டி  கடலில்  வீசுகின்றனர்   அந்த பாறையே  தோணி  போலாகி  அவரை  கரை  சேர்க்கிறது .
  சொற்றுணை  வேதியன்  சோதி  வானவன்
 பொற்றுணை  திருந்தடி  பொருந்தக் கைதொழா
கற்றுணை  பூட்டியொர்  கடலில்  பாய்ச்சினும்
 நற்துணை  ஆவது  நமசிவாயவே .



          

No comments:

Post a Comment