திலகவதியார் தன் தம்பி சமண சமயத்தில் சேர்ந்ததை அறிந்து மிக்க வேதனை உற்றார் . திருவதிகை வீரட்டான ஈசனை துதித்து மிக வருந்தினார் . அவள் வருத்தப்படுவதை காண சகியாத ஈசன் மருள்நீக்கியாருக்கு கடும் சூலை நோயை கொடுத்தார் . நோயின் கொடுமை தாங்கமாட்டாமல் மருள்நீக்கியார் மிக அவதிக்குள்ளானார் . சமணர்களால் அவரை குணப்படு த்த இயலவில்லை .அப்போதுதான் மருள்நீக்கியாருக்கு தன அக்காவுக்கு தான் செய்த கொடுமை புரிந்து மிக வருந்துகிறார் . சமணர்களுக்கு தெரியாமல் திருவதிகை வீரட்டானம் தன அக்காவை தேடி வருகிறார்
No comments:
Post a Comment