Thursday, 6 November 2014

appar

திலகவதியார்  தன்  தம்பி  சமண  சமயத்தில்  சேர்ந்ததை  அறிந்து  மிக்க  வேதனை  உற்றார் . திருவதிகை  வீரட்டான  ஈசனை  துதித்து  மிக  வருந்தினார் . அவள்  வருத்தப்படுவதை  காண  சகியாத  ஈசன்  மருள்நீக்கியாருக்கு  கடும்  சூலை  நோயை  கொடுத்தார் . நோயின்  கொடுமை  தாங்கமாட்டாமல்  மருள்நீக்கியார்  மிக  அவதிக்குள்ளானார் . சமணர்களால்  அவரை  குணப்படு த்த  இயலவில்லை .அப்போதுதான்  மருள்நீக்கியாருக்கு  தன அக்காவுக்கு  தான்  செய்த  கொடுமை  புரிந்து  மிக  வருந்துகிறார் . சமணர்களுக்கு  தெரியாமல்  திருவதிகை  வீரட்டானம்   தன அக்காவை  தேடி  வருகிறார் 

No comments:

Post a Comment