Wednesday, 19 November 2014

angamalai

இத்தனை  சோதனைகளையும்  வெற்றிகரமாக  சந்தித்து  பின்  சமணர்களையும்  வாதில் வென்று  மன்னரின்  மனதில்  பெரும்  மாற்றத்தை  உண்டாக்குகிறார் . பல்லவ மன்னன்  மிக  வருந்தி  நாவுக்கரசரை  குருவாக  ஏற்று கொள்கிறார் . தன்  பாவத்திற்கு  பிராயச்சித்தமாக  தொண்டை  மண்டலத்தில்  நிறைய  சிவ  விஷ்ணு  ஆலயங்களை  எழுப்புகிறார் . நாவுக்கரசரை  ஈசனுக்கு  சமமாகவே   மதிக்கிறார் .   

No comments:

Post a Comment