Thursday, 25 July 2019

கலிக்காமர்   தன்   மனைவியின்  முகமாற்றத்தையும்   அடியாரின்    முகத்தையும்   கண்டதும்    அவருக்கு   மனைவியின்   தயக்கத்திற்கு   காரணம்  விளங்கி   விட்டது .  அவர்  கோபம்   எல்லை   மீறியது .  அவள்   கையில்   நீரை  தட்டிவிட்டு   அவள்   கையை   நீட்ட   சொல்லி   அரிவாளால்   வெட்டி   எறிந்தார் .   பிறகு    தானே   அவர்   பாதங்களை    கழுவினார் ..  தர்மம்   தவறாத   அவர்   மனைவியும்   தன்   தவறுக்காக   மிக   வருந்தி   தன்னை   மன்னித்து   விடும்படி   ஈசனிடம்   மன்றாடினாள் .    ஒருவன்   திருநீறு   பூசி   உன்   அடியாராக   ஆடை   அணிகிறானோ   அப்போதே   அவன்   பு னி தனாகிறான் .   அதை   அறிந்தும்   நான்   தவறு   செய்து   விட்டேனே .  என்று   மிக   வருந்தி   ஈசனிடம்   தன்னை   மன்னித்து   அருள  வேண்டுகிறாள் .  கருணைக்கடலான   ஈசன்  மன்னித்து   வெட்டுண்ட   அவள்   கை   மீண்டும்   வளர   செய்கிறார் .  மகிழ்ந்து   தம்பதிகள்   வெகு  காலம்   எம்பெருமான்   அடியார்களாக   வழ்ந்து   சிவமாகினார்கள் .

No comments:

Post a Comment