கை தடிந்த வரிசிலையான் கலிக்கம்பர் கலியன் |
பெண்ணாகடம் எனும் ஊரில் கலிக்கம்பர் என்றொரு சிவனடியார் வாழ்ந்து வந்தார் . அவர் எம்பெருமானிடம் கொண்ட பக்தி வியக்கத்தக்கது . அடியார்களிடம் அவர் கொண்ட மரியாதை கலந்த பக்தி சொல்லில் அடங்காது . அவர் மனைவியும் அவருக்கு தக்க துணையாவார் . வரும் அடியாரை அமர வைத்து அவர் பாதங்களை நீரால் கழுவி பூஜித்து பிறகு அமர செய்து அமுது படைப்பார் . இவ்வாறு அடியார்களை பேணுதல் செம்மையாக நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் ஒரு அடியார் வந்தார் . அம்மையார் அவரை பார்த்தவுடன் திடுக்கிட்டார் . அவன் முன்பு இவர் வீட்டில் வேலைக்காரனாக இருந்தவன் . எதோ மனக்கசப்பில் சண்டையிட்டுக்கொண்டு வேலையை விட்டு பிறகு எவ்வாறோ சிவ தொண்டனாகி இருக்கிறான் . ஆகையால் அம்மையாருக்கு ஒரு வெறுப்பு கலந்த தயக்கம் .
பெண்ணாகடம் எனும் ஊரில் கலிக்கம்பர் என்றொரு சிவனடியார் வாழ்ந்து வந்தார் . அவர் எம்பெருமானிடம் கொண்ட பக்தி வியக்கத்தக்கது . அடியார்களிடம் அவர் கொண்ட மரியாதை கலந்த பக்தி சொல்லில் அடங்காது . அவர் மனைவியும் அவருக்கு தக்க துணையாவார் . வரும் அடியாரை அமர வைத்து அவர் பாதங்களை நீரால் கழுவி பூஜித்து பிறகு அமர செய்து அமுது படைப்பார் . இவ்வாறு அடியார்களை பேணுதல் செம்மையாக நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் ஒரு அடியார் வந்தார் . அம்மையார் அவரை பார்த்தவுடன் திடுக்கிட்டார் . அவன் முன்பு இவர் வீட்டில் வேலைக்காரனாக இருந்தவன் . எதோ மனக்கசப்பில் சண்டையிட்டுக்கொண்டு வேலையை விட்டு பிறகு எவ்வாறோ சிவ தொண்டனாகி இருக்கிறான் . ஆகையால் அம்மையாருக்கு ஒரு வெறுப்பு கலந்த தயக்கம் .
No comments:
Post a Comment