விரிதிரை சூழ்கடல் நாகை அதிபத்தர்க்கு அடியேன் |
பொன்னிநாட்டில் சமுத்திர கரையில் நாகப்பட்டினம் எனும் நகரம் . அவ்வூர் சம்படவர்களின் தலைவர் அதிபத்தர் என்பவர் . அவர் சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி உடையவர். தினமும் அவருக்காக பிடிக்கும் மீன்களில் மிக சிறந்த மீனை சிவபெருமானுக்காக தண்ணீரில் விட்டு விடுவார் . என்றாவது ஒரே மீன்தான் சிக்கியது என்றாலும் சிறிதும் தயக்கமின்றி உள்ளன்போடு அதை ஐயனுக்கு அர்ப்பணிப்பார் . ஐயன் அவரை சோதிக்க எண்ணம் கொண்டார் . தினமும் ஒரேயொரு மீன் கிடைக்கும்படி செய்தார் . அவர் சிறிதும் மனம் கலங்காமல் அதை ஐயனுக்கு சமர்ப்பித்தார் . மற்றவர்கள் தனக்கு மிஞ்சி தான் தானம் என்று தடுக்க முயற்சி செய்தனர் .
பொன்னிநாட்டில் சமுத்திர கரையில் நாகப்பட்டினம் எனும் நகரம் . அவ்வூர் சம்படவர்களின் தலைவர் அதிபத்தர் என்பவர் . அவர் சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி உடையவர். தினமும் அவருக்காக பிடிக்கும் மீன்களில் மிக சிறந்த மீனை சிவபெருமானுக்காக தண்ணீரில் விட்டு விடுவார் . என்றாவது ஒரே மீன்தான் சிக்கியது என்றாலும் சிறிதும் தயக்கமின்றி உள்ளன்போடு அதை ஐயனுக்கு அர்ப்பணிப்பார் . ஐயன் அவரை சோதிக்க எண்ணம் கொண்டார் . தினமும் ஒரேயொரு மீன் கிடைக்கும்படி செய்தார் . அவர் சிறிதும் மனம் கலங்காமல் அதை ஐயனுக்கு சமர்ப்பித்தார் . மற்றவர்கள் தனக்கு மிஞ்சி தான் தானம் என்று தடுக்க முயற்சி செய்தனர் .
No comments:
Post a Comment