மெய்யடியான் நரசிங்க முனியாரையர்க்கு அடியேன் |
திருமுனைப்பாடி எனும் ஊரை நரசிங்க முனையாராயர் எனும் அரசன் ஆண்டு வந்தான் . அவன் மிகச்சிறந்த சிவபக்தன் . சிவன் வணங்காத அரசர்களை வென்று அவர்களை சிவத்தொண்டு செய்ய வைப்பான் . சிவனடியார்களுக்கு நிறைய உதவிகள் செய்வான் . எல்லா ஆலயங்களிலும் நித்திய பூஜைகள் குறைவின்றி நிறைவேற சிறந்த ஏற்பாடுகள் செய்வான் . எல்லா திருவாதிரை நாட்களிலும் அடியார்களுக்கு பொன் கொடுத்து மகிழ்வான் . ஒரு வருடம் திருவாதிரை நாளில் வந்தவர்களில் ஒருவன் வேடதாரி உண்மை சிவ பக்தன் அல்லன் . அந்த வேடதாரி காமம் மிகுந்தவனாக இருந்தான் . இது மற்ற அடியார்களுக்கு வெறுப்பளித்தது . அவனை ஒதுக்கி வைத்தனர் . அது மன்னனுக்கு வேதனை அளித்தது . அவனை மதிக்காவிட்டாலும் அவன் நெற்றி திருநீற்றிற்கும் அவன் அணிந்த உடைக்கும் தரவேண்டும் என்று அரசன் விரும்பினான் . அவனுக்கு அதிகமாகவே பொன் வழங்கினான் . வந்திருந்த எல்லோரும் வெட்கி தலை குனிந்தனர் . தோற்றத்திற்கு மரியாதை கொடுத்த அவரை வெகுவாக புகழ்ந்தனர் . அரசன் அவ்வாறே வாழ்ந்து சிவனடி சேர்ந்தார் ...
திருமுனைப்பாடி எனும் ஊரை நரசிங்க முனையாராயர் எனும் அரசன் ஆண்டு வந்தான் . அவன் மிகச்சிறந்த சிவபக்தன் . சிவன் வணங்காத அரசர்களை வென்று அவர்களை சிவத்தொண்டு செய்ய வைப்பான் . சிவனடியார்களுக்கு நிறைய உதவிகள் செய்வான் . எல்லா ஆலயங்களிலும் நித்திய பூஜைகள் குறைவின்றி நிறைவேற சிறந்த ஏற்பாடுகள் செய்வான் . எல்லா திருவாதிரை நாட்களிலும் அடியார்களுக்கு பொன் கொடுத்து மகிழ்வான் . ஒரு வருடம் திருவாதிரை நாளில் வந்தவர்களில் ஒருவன் வேடதாரி உண்மை சிவ பக்தன் அல்லன் . அந்த வேடதாரி காமம் மிகுந்தவனாக இருந்தான் . இது மற்ற அடியார்களுக்கு வெறுப்பளித்தது . அவனை ஒதுக்கி வைத்தனர் . அது மன்னனுக்கு வேதனை அளித்தது . அவனை மதிக்காவிட்டாலும் அவன் நெற்றி திருநீற்றிற்கும் அவன் அணிந்த உடைக்கும் தரவேண்டும் என்று அரசன் விரும்பினான் . அவனுக்கு அதிகமாகவே பொன் வழங்கினான் . வந்திருந்த எல்லோரும் வெட்கி தலை குனிந்தனர் . தோற்றத்திற்கு மரியாதை கொடுத்த அவரை வெகுவாக புகழ்ந்தனர் . அரசன் அவ்வாறே வாழ்ந்து சிவனடி சேர்ந்தார் ...
No comments:
Post a Comment