Thursday, 8 December 2016

உபமன்யு  அவ்வொளியை  கண்டு  மெய் சிலிர்த்து  கைகூப்பி  வணங்கினார் .மற்ற  ரிஷிகள்  ஆச்சர்யத்துடன்  அதை  கவனித்து  அதன்  காரணத்தை  வினவினர் . உபமன்யு  முனிவர்  அவர்களை  நோக்கி  " நம்பி  ஆரூரர்  எனும்  பெரும்  சிவத்தொண்டர்  பூஉலகில்  தன்  பணிகளை  முடித்துக்கொண்டு  கைலை  திரும்புகிறார் ." என  பதிலுரைத்தார் . ஆர்வத்துடன்  அம்முனிவர்கள்  அத்தொண்டரை  பற்றி  கூறுமாறு வேண்டினர் . 

No comments:

Post a Comment