உபமன்யு அவ்வொளியை கண்டு மெய் சிலிர்த்து கைகூப்பி வணங்கினார் .மற்ற ரிஷிகள் ஆச்சர்யத்துடன் அதை கவனித்து அதன் காரணத்தை வினவினர் . உபமன்யு முனிவர் அவர்களை நோக்கி " நம்பி ஆரூரர் எனும் பெரும் சிவத்தொண்டர் பூஉலகில் தன் பணிகளை முடித்துக்கொண்டு கைலை திரும்புகிறார் ." என பதிலுரைத்தார் . ஆர்வத்துடன் அம்முனிவர்கள் அத்தொண்டரை பற்றி கூறுமாறு வேண்டினர் .
No comments:
Post a Comment