Friday, 16 December 2016

உபமன்யு  முனிவரை  மற்ற  ரிஷிகள்  தென் பகுதி   எவ்வாறு  உயர்ந்தது  என்பதை  விளக்குமாறு  வினவினர் . உபமன்யு  முனிவர்  பதில்  உரைக்கையில்  தென் பாகம்  சிறந்த   பெரும் கோயில்களை   தன்னகத்தே  கொண்ட  இடம்.  அது .புலியின்  பாதங்களை  கொண்ட  பெரும்  முனிவர்  வாழ்ந்த  பெரும்  பற்ற  புலியூர் , அன்னை  காமாட்சியாக  தவம்  செய்த  காஞ்சி .திருவை ய்யாறு  பிரளய  காலத்தில்  தோணியாக  மிதந்த  திருத்தோணிபுரம்  எனும்  சீர்காழி  மேலும்  திருவாரூர் . இவ்வாறு  உயர்ந்த  தலங்களை  குறிப்பிட்டார் .

No comments:

Post a Comment