Wednesday, 5 October 2016

11 திருமுறையின்  கடைசி  தொகுப்பை  வழங்கியவர்  திரு நம்பியாண்டார்  நம்பி  ஆவார் . அவர்  ஆதி  சைவர்  குலத்தை  சேர்ந்தவர் . திருநாரையூரில்  கோயிலில்  அர்ச்சகராக  பணிபுரியும்  குடும்பத்தை  சேர்ந்தவர் .சிறு  வயது  முதலே  அங்குள்ள  பிள்ளையாரிடம்  மிகுந்த  பக்தி  கொண்டவராக  இருந்தார் . அவர்  தந்தை  கோவிலில்  பணி  புரியும்  போது  கூடவே  செல்வார் . அவர்  செய்வதை  கூர்ந்து  கவனிப்பார் .

No comments:

Post a Comment