11 திருமுறையின் கடைசி தொகுப்பை வழங்கியவர் திரு நம்பியாண்டார் நம்பி ஆவார் . அவர் ஆதி சைவர் குலத்தை சேர்ந்தவர் . திருநாரையூரில் கோயிலில் அர்ச்சகராக பணிபுரியும் குடும்பத்தை சேர்ந்தவர் .சிறு வயது முதலே அங்குள்ள பிள்ளையாரிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார் . அவர் தந்தை கோவிலில் பணி புரியும் போது கூடவே செல்வார் . அவர் செய்வதை கூர்ந்து கவனிப்பார் .
No comments:
Post a Comment