Monday, 26 September 2016

இவ்வாறு  பெரும்  சித்தராக  வாழ்ந்து  மறைந்த  பட்டினத்தார்  நமக்கு  அருளிய  பாடல்  தொகுப்புகள்  இவையாகும்

கோயில்  நான்மணிமாலை , கழுமல  மும்மணி  கோவை ,  திருவிடைமருதூர்  மும்மணிக்கோவை ,  திருஏகம்பமுடையார்  திருவந்தாதி ,  திருவொற்றியூர்  தொகை , .திருப்பாடற்றிரட்டு . இவையாகும் ..
அடுத்து  நம்பியாண்டர்  நம்பி யை  பற்றி  காண்போம் . இவர்  சுந்தரரை  பின்பற்றி  நாயன்மார்கள்  வரலாற்றை  எழுதி  பெருமை  பெற்றவர் .

No comments:

Post a Comment