Wednesday, 19 October 2016

நம்பியாண்டார்  நம்பி அருளிச்செய்த  பாக்களை  காண்போம் .
திரு  நாரையூர்  இரட்டை  மணிமாலை ,  கோயில்  திருப்பண்ணயர்  விருத்தம்  திருத்தொண்டர்  திருவந்தாதி ,  ஆளுடைப்பிள்ளையார்  திருவந்தாதி , ஆளுடைப்பிள்ளையார்  திருச்சண்பை  விருத்தம் , ஆவுடைப்பிள்ளையார்  மும்மணி   கோவை , ஆவுடை பிள்ளையார்   திரு உலாமாலை ,  திருக்கலம்பகம் ,  திருத்தொகை ,  திரு  நாவுக்கரசு  தேவர்  திரு  ஏகாதச  மாலை . இவையாகும் . 11 திருமுறை  இத்துடன்  முடிவு  பெறுகிறது . 

No comments:

Post a Comment