Friday, 7 October 2016

நம்பி  தன்  தந்தையுடன்  தினமும்  கோவிலுக்கு  சென்று  அவர்  பூஜை  செய்வதை  கூர்ந்து  கவனிப்பார் . அவர் கதவை  தாளிட்டு  கொண்டு  பிள்ளையாருக்கு  பலகாரங்களை  நைவேத்யம்  செய்வதையும்  கூர்ந்து  கவனிப்பார் . ஒருநாள்  நம்பியின்  தந்தைக்கு  அவசரமாக  வெளியூர்  செல்ல  நேர்கிறது. நம்பியின்  தாயார்  கோயிலில்  பூஜை  செய்யும்  பொறுப்பை  நம்பியிடம்  ஒப்படைத்துவிட்டு  செல்லுமாறு  கூறுகிறாள் . அவன்  சிறு  பிள்ளை  அவனுக்கு  செய்ய  தெரியாதோ  என்று  ஐயப்படுகிறார் . பிறகு  வேறு  வழியின்றி  அவனிடம்  ஒப்படைத்து  விட்டு  வெளியூர்  செல்கிறார் .இந்த  சம்பவத்தால்  தான்  நம்பியின்  வாழ்க்கையில்  பெரும்  மாற்றம்  ஏற்படுகிறது . அவனது  மாசற்ற  பக்தி  வெளியில்  தெரிகிறது . .

1 comment: