Tuesday, 11 October 2016

மறுநாள்  காலை  நம்பி  உத்ஸாகத்துடன்  பூஜை  சாமான்களையும்  நைவேத்யத்துக்கான  பலகாரங்களையும்  எடுத்துக்கொண்டு  கோவிலுக்கு  புறப்பட்டான் . பூஜையை  முறைப்படி  செய்துவிட்டு  நைவேத்தியத்திற்காக  கதவை  சாத்துகிறான் .

No comments:

Post a Comment