Saturday, 3 September 2016

நக்கீரதேவ நாயனார்    11திருமுறையில்  302 முதல்  513 வரை  உள்ள  பாடல்களை  பாடியுள்ளார் . அவை :
கைலை  பாதி  காளத்தி  பாதி  அந்தாதி ,திரு  ஈங்கோய்மலை  எழுபது ,திருவலஞ்சுழி  மும்மணிக்கோவை ,திருஎழு  கூற்றிருக்கை , பெருந்தேவபாணி ,கோபப்பிரசாதம் , கார் எட்டு ,போற்றித்திரு கலி  வெண்பா , இவையோடு  திரு  முருகாற்றுப்படை  ஆகும் .

இத்திருமுறையில்  அடுத்து  ஒரு  514 தொகுப்பை  பாடியவர்  கல்லாட தேவர் .திரு  கண்ணப்ப தேவர்  திரு  மறம் என்ப  தாகும்  . இவரை  பற்றி  சிறந்த  சிவ பக்தர்  என்பதை  தவிர  வேறு  விவரம்  ஏதும்  தெரியவில்லை .

No comments:

Post a Comment