Monday, 5 September 2016

11திருமுறையில்  அடுத்த      515  முதல் 671  வரை  பாடல்களை  பாடியவர்  கபிலதேவர் . அவை மூத்த  நாயனார்  திரு  இரட்டை மணி  மாலை ,சிவபெருமான் இரட்டை  மணிமாலை  மேலும்  சிவ பெருமான்  திருவந்தாதி   ஆகும் .
 அடுத்து  672-772  பாடல்களை  பாடியவர்  பரணதேவ  நாயனார்  ஆவார் . அவை  சிவபெருமான்  திருவந்தாதி
அடுத்து  773- 802  பாடல்களை  பாடியவர் இளம்பெருமான்  நாயனார் . அவை  சிவபெருமான்  திருமும்மணிக்கோவை
அடுத்து  803-825  பாக்களை  பாடியவர்  அதிரா அடிகள் . அவை
மூத்த  பிள்ளையார்  திரு  மும்மணிக்கோவை .
 இவர்களை  பற்றி  அதிகம்  தெரியவில்லை . இதே  பெயர்  கொண்ட  புலவர்கள்  சங்க  காலத்திலும்  இருந்ததாக  தெரிகிறது . 11   திருமுறையில்  உள்ள  பாடல்  தொகுப்புகள்  இவை .


No comments:

Post a Comment