Sunday, 28 August 2016

ஈசன்  நெற்றிக்கண்  திறக்க அந்த  வெப்பத்தால்  பாதிப்படைந்த  நக்கீரர்  ஈசனிடம்   மன்னிப்பு  வேண்டுகிறார் . அன்பே  உருவான  ஈசன் அவரை  மன்னித்து  வாழ்த்துகிறார்  அவர்  அகத்தியரிட ம்  செல்கிறார்  ஈசனை  துதித்து  நிறைய  பாடுகிறார் . ஈசன்  மைந்தன்  முருகனை  துதித்து  திருமுருகாற்றுப்படை  எ ன்னும்  அறிய  பாக்களையும்  பாடுகிறார் .  அவர்  முருகன்  குடியிருக்கும்  அநேக  தலங்களையும்  பாடுகிறார் . 

No comments:

Post a Comment