ஈசன் நெற்றிக்கண் திறக்க அந்த வெப்பத்தால் பாதிப்படைந்த நக்கீரர் ஈசனிடம் மன்னிப்பு வேண்டுகிறார் . அன்பே உருவான ஈசன் அவரை மன்னித்து வாழ்த்துகிறார் அவர் அகத்தியரிட ம் செல்கிறார் ஈசனை துதித்து நிறைய பாடுகிறார் . ஈசன் மைந்தன் முருகனை துதித்து திருமுருகாற்றுப்படை எ ன்னும் அறிய பாக்களையும் பாடுகிறார் . அவர் முருகன் குடியிருக்கும் அநேக தலங்களையும் பாடுகிறார் .
No comments:
Post a Comment