கோவிலில் 3 வயது சம்பந்தரை குளக்கரையில் விட்டுவிட்டு தந்தை குளிக்க செல்கிறார் .குழந்தை பசி தாளாமல் அழ உமையன்னை குழந்தைக்கு பால் ஊட்டுகிறாள் . அந்த கணமே குழந்தை பாட தொடங்குகிறது .
தோடுடைய செவியன் விடையேறியோ ர்தூ வெண்மதி சூடி
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளம் கவர் கள்வன்
என்று தொடங்கி பாடுகிறார் . எல்லோரையும் ஆச்சர்ய கடலில் ஆழ்த்துகிறார் . தந்தையின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை .பக்தி ரசம் பொங்கிய இவர் பாடல் களில் மயங்கிய ஈசன் பிஞ்சு கரங்கள் நொககூடாதென்று பொற்தாளம் கொடுத்து மகிழ்கிறார் . உமையன்னை தாளத்திற்கு ஓசை கொடுத்து குழந்தை தாளம் போட்டு பாடுவதை ரசிக்கிறாள் .
தோடுடைய செவியன் விடையேறியோ ர்தூ வெண்மதி சூடி
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளம் கவர் கள்வன்
என்று தொடங்கி பாடுகிறார் . எல்லோரையும் ஆச்சர்ய கடலில் ஆழ்த்துகிறார் . தந்தையின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை .பக்தி ரசம் பொங்கிய இவர் பாடல் களில் மயங்கிய ஈசன் பிஞ்சு கரங்கள் நொககூடாதென்று பொற்தாளம் கொடுத்து மகிழ்கிறார் . உமையன்னை தாளத்திற்கு ஓசை கொடுத்து குழந்தை தாளம் போட்டு பாடுவதை ரசிக்கிறாள் .
No comments:
Post a Comment