Friday, 19 September 2014

thiruneeru

பானடியனின்  துயரை  காண  சகியாத  மங்கரற்கரசியார்  ஞானசம்பந்தரை   வேண்டினாள் . சம்பந்தரும்   ஈசனின்  சம்மதம்  பெற்று  பாண்டியனை  குணப்படுத்த  விரைந்தார் .திருநீற்று  பதிகத்தை  பாடி  திருனீஎற்றை  அவர் மீது  பூசி  அவரை  குணப்படுத்தினார் . பாண்டியனும்  தன்  தவறை  உணர்ந்து  சிவ   பக்தனானான் . அப்பதிகம்
  மந்திர  மாவது  நீறு ;வானவர்  மேலது  நீறு
   சுந்தரமாவது  நீறு ; துதிக்க  படுவது  நீறு



.தேற்றி  தென்னனுடலுற்ற  தீப்பிணி  யாயின  தீரச்
சாற்றிய  பாடல்கள்  பத்தும்  வல்லவர்  நல்லவர்  தாமே  

No comments:

Post a Comment