Thursday, 21 August 2014

sambandar

முதல் 3 திருமுறைகள்  திருஞானசம்பந்தர்  அருளியவை . அவர்  16 வயது  வரை  வாழ்ந்தார்  என்றாலும்   10000 பதிகங்கள்  பாடியதாக  சொல்லப்படுகிறது . அனால்  துரதிஷ்டவசமாக   நமக்கு  கிடைத்தவை  மிக  மிக  சொற்பமே .
 சம்பந்தர்   சீர்காழியில்  சிவபாத ஹ்ருதையர்  எனும்  அந்தணருக்கும்  பகவதி  அம்மையாருக்கும்  மகனாக  பிறந்தார் .  3வயது  பாலகனாக  சம்பந்தர்  தந்தையுடன்  கோவிலுக்கு  சென்றார் .

No comments:

Post a Comment