Wednesday, 17 September 2014

gnanasambandar

சம்பந்தரின்  பக்தி  இசைக்கு  நெகிழ்ந்து  உருகிய  ஈசன்  ஆடிய திருவிளையாடல்கள்  ஆச்சர்யமானவை .அதில்  மறைந்த  இருவரை  உயிர்ப்பித்ததும்  அடங்கும் . சம்பந்தர்  ஈசனை  துதி பாடி  அடியார்களுடன்  சிவாலையங்களை  தொழுதபடி  திருவாவடுதுறை  வந்தார் . அங்கு  அவர்  வந்தபோது  அவருடைய  தந்தையார்  யாகம்  செய்ய  பொருள்  வேண்டி  சம்பதபெருமானை  நாட  அவரும்  மாசிலாம்ணீஈச்வரரை துதித்து  பாடுகிறார்.
     
 

No comments:

Post a Comment