Wednesday, 17 September 2014

idarinum

இடரினும்  தளாரினுமென துறு  நோய் 
தொடரினுமுன  கழல்  தொழுதெழுவேன்
கடல்தநிலமுதொடு  கலந்த  நஞ்சை
மிடற்றினில்  அடக்கிய  வேதியனே .
இவ்வாறு  அலைபுனல்  ஆவடுதுறை  அமர்ந்த  ஈசனை  பாடி   துதிக்க    சிவகண  தலைவன்  அங்கு  பலி  பீடத்தில்  உலவாக்கிழி  ஒன்றை  வைத்து  மறைகிறான் . உலவாக்கிழி  என்பது  சிவனார்  அருளிய  பணம் . எடுக்க  எடுக்க  குறையாதது .  

No comments:

Post a Comment