இடரினும் தளாரினுமென துறு நோய்
தொடரினுமுன கழல் தொழுதெழுவேன்
கடல்தநிலமுதொடு கலந்த நஞ்சை
மிடற்றினில் அடக்கிய வேதியனே .
இவ்வாறு அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த ஈசனை பாடி துதிக்க சிவகண தலைவன் அங்கு பலி பீடத்தில் உலவாக்கிழி ஒன்றை வைத்து மறைகிறான் . உலவாக்கிழி என்பது சிவனார் அருளிய பணம் . எடுக்க எடுக்க குறையாதது .
தொடரினுமுன கழல் தொழுதெழுவேன்
கடல்தநிலமுதொடு கலந்த நஞ்சை
மிடற்றினில் அடக்கிய வேதியனே .
இவ்வாறு அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த ஈசனை பாடி துதிக்க சிவகண தலைவன் அங்கு பலி பீடத்தில் உலவாக்கிழி ஒன்றை வைத்து மறைகிறான் . உலவாக்கிழி என்பது சிவனார் அருளிய பணம் . எடுக்க எடுக்க குறையாதது .
No comments:
Post a Comment