பாண்டிய மன்னன் சமணர்கள் வாதத்தில் மயங்கி சைவர்களை து ன்புருத்தலானான் . அவனுடைய பட்டமகிஷி மங்கையர்க்கரசி பெரும் சிவபக்தை .மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர் .. அவர்கள் வேண்டுகோளுக்கு இறங்கி ஞானசம்பந்தர் மதுரை எழுந்தருளுகிறார் . இதை மன்னன் அறிந்து சமணர்களின் தூண்டுதலால் அவர் தங்கியிருந்த மடத்தை எரிக்க ஆணை இடுகிறார் . இதை அறிந்த சம்பந்தர் அத்தீயை பாண்டிய மன்னன் மீது ஏவுகிறார் . அது வெப்பு நோயாக மன்னனை தாக்கியது .
No comments:
Post a Comment