Thursday, 18 September 2014

thiruneeru

பாண்டிய  மன்னன்  சமணர்கள்  வாதத்தில்  மயங்கி  சைவர்களை  து ன்புருத்தலானான் . அவனுடைய  பட்டமகிஷி  மங்கையர்க்கரசி  பெரும்  சிவபக்தை .மந்திரி  குலச்சிறையாரும்  சிவபக்தர் .. அவர்கள்   வேண்டுகோளுக்கு  இறங்கி  ஞானசம்பந்தர்  மதுரை  எழுந்தருளுகிறார் . இதை   மன்னன் அறிந்து  சமணர்களின்  தூண்டுதலால்  அவர்  தங்கியிருந்த  மடத்தை   எரிக்க  ஆணை  இடுகிறார் . இதை  அறிந்த  சம்பந்தர்  அத்தீயை  பாண்டிய  மன்னன்    மீது  ஏவுகிறார் . அது  வெப்பு  நோயாக  மன்னனை    தாக்கியது .    

No comments:

Post a Comment