Monday, 29 September 2014

marugal

சம்பந்தர்  யாத்திரியை  தொடர்ந்து  திருமருகல்  வந்து  சேர்ந்தார் . கோவிலில்  ஒரு  பெண்ணின்  தீனமான  அழுகுரல்  கேட்டு  மிகவும்  மனம்  வருந்தி  அதன்  காரணத்தை  வினவினார் . அந்த  பெண்  தன்  காதலனுடன்  திருமணம்  புரிந்துகொள்ள   கோவிலுக்கு  வந்ததாகவும்  வழியில்  காதலனை  பாம்பு  தீண்டி  அவன் இறந்ததாக  கேள்வியுற்று  சம்பந்தர்  மிகவும்  வருந்தினார் . அந்த  தலத்து  ஈசனை  வேண்டி  இத்தகைய  கொடுமை  உமக்கு  அழகா  என  வினவி  காதலனை  உயிர்ப்பிக்குமாறூ  வேண்டுகிறார் . ஈசனும்  மனமிரங்கி  விஷத்தை  நீக்கி  உயிர்ப்பிக்கிறார் . அந்த பதிகம்  வருமாறு ,
  சடையா  எனும்  மால்  சரணீயெனு   மால்
விடையா  எனும்  மால்  வெரு வாய்  விடும் மால் .

No comments:

Post a Comment